ஆன்மிக களஞ்சியம்

கருட தரிசன பலன்கள்

Published On 2023-12-10 18:17 IST   |   Update On 2023-12-10 18:17:00 IST
  • வசியம் செய்யும் ஆற்றல் உண்டாகும்.
  • நல்ல நினைவாற்றல் பெருகும்.

கருட தரிசனம் எங்கு, எப்போது, எப்படி, எத்திசையில் தரிசித்தாலும் நன்மையே! கருட தரிசனம் கிடைப்பதே

மாபெரும் பாக்கியம் ஆகும். பத்மபுராணத்தில் கூறப்படும் கருட அருளால் கிடைக்கும் பலன்கள் வருமாறு

• வசியம் செய்யும் ஆற்றல் உண்டாகும்.

• சத்ருஜெயம் கிடைக்கும்.

• நல்ல நினைவாற்றல் பெருகும்.

• வாதத்திறமை, வானில் உலவுதல் உணடாகும்.

• வித்தையில் தேர்ச்சி, இந்திரஜாலம் காட்டுதல் அதிகரிக்கும்.

• நீர், நெருப்பு, காற்றில் அச்சமின்றி உலவுதல் வரும்.

• மயங்க வைத்தல், உணர்விழக்கச் செய்தல் தரும்.

Tags:    

Similar News