உக்ரைன் மீது படையெடுத்துள்ள ரஷியா அந்நாட்டின்... ... லைவ் அப்டேட்ஸ்: தெற்கு உக்ரைன் நகரமான மைகோலாய்வில் குண்டு வெடிப்பு

உக்ரைன் மீது படையெடுத்துள்ள ரஷியா அந்நாட்டின் மரியுபோல் நகரை கடந்த மாதம் கைப்பற்றியது. இதையடுத்து உக்ரைன் வீரர்கள் அங்கிருந்த உருக்கு ஆலையில் தஞ்சம் அடைந்த நிலையில், அவர்கள் மீது ரஷியா தாக்குதல் நடத்தியது. இந்நிலையில் அதில் கொல்லப்பட்ட 210 உக்ரைன் வீரர்களின் உடல்களை ரஷியா, உக்ரைனிடம் ஓப்படைத்தது. மேலும் பல உடல்கள் உருக்கு ஆலையில் கிடப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2022-06-08 05:40 GMT

Linked news