தேசிய கொடி போர்த்தப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக... ... மகாராஷ்டிரா அரசு சார்பில் ரத்தன் டாடா உடலுக்கு அரசு மரியாதை..

தேசிய கொடி போர்த்தப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக ரத்தன் டாடா உடல் வைக்கப்பட்டுள்ளது. இன்று மாலை 4 மணிக்கு இறுதி சடங்கு நடைபெறும் என அறிவிப்பு

Update: 2024-10-10 05:07 GMT

Linked news