ஒடிசா சென்ற தமிழக குழுவினர் இன்று சென்னை... ... ஒடிசா ரெயில் விபத்து லைவ் அப்டேட்ஸ்

ஒடிசா சென்ற தமிழக குழுவினர் இன்று சென்னை திரும்பினர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ரெயில் விபத்தில் தமிழகத்தை சேர்ந்த யாரும் உயிரிழக்கவில்லை என்றார்.

8 பேர் குறித்த தகவல் இல்லாமல் இருந்த நிலையில், 3 பேர் குறித்த தகவல் கிடைத்துள்ளது. மற்ற 5 பேரும் நலமுடன் உள்ளதாக, அவர்களுடன் உடன் பயணித்த நபர்கள் தகவல் கொடுத்துள்ளனர் எனவும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

Update: 2023-06-04 13:06 GMT

Linked news