உக்ரைனுக்கு ஆதரவாக போரில் ஈடுபட்ட பிரேசில் மாடல்... ... லைவ் அப்டேட்ஸ்: கிராமடோர்ஸ்க் நகரில் வான் தாக்குதல்- உயிரிழப்புகள் ஏற்பட்டதாக தகவல்

உக்ரைனுக்கு ஆதரவாக போரில் ஈடுபட்ட பிரேசில் மாடல் அழகி தலிதோ டோ வாலே (வயது 39), ரஷியாவின் ஏவுகணை தாக்குதலில் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. துப்பாக்கி சுடும் பயிற்சி பெற்ற 39 வயதான அவர், கார்கிவ் நகரில் பதுங்கு குழியில் இருந்தபோது ரஷியா ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதில் பலியானதாக கூறப்படுகிறது. ஈராக்கில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு எதிராக போரிட்டு அதனை தனது யூடியூப் சேனலில் வெளியிட்ட தலிதோ டோ வாலே, கடந்த 3 வாரங்களாக ரஷியா - உக்ரைன் போர் தொடர்பாகவும் வீடியோ வெளியிட்டு வந்தார்.

Update: 2022-07-06 17:06 GMT

Linked news