மாண்டஸ் புயல் கரையைக் கடந்து வருவதால் சென்னை மாநகர... ... மாமல்லபுரம் அருகே கரையை கடந்தது மாண்டஸ் புயல்

மாண்டஸ் புயல் கரையைக் கடந்து வருவதால் சென்னை மாநகர போக்குவரத்துக் கழக இரவு நேர பேருந்துகளின் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. காலை 4 மணிக்கு வழக்கம் போல் பேருந்துகள் இயக்கப்படும் என்று மாநகர போக்குவரத்து கழகம் தகவல்

Update: 2022-12-09 17:41 GMT

Linked news