அடுத்த ஒரு மணி நேரத்தில் புயலின் கண் பகுதி கரையை... ... மாமல்லபுரம் அருகே கரையை கடந்தது மாண்டஸ் புயல்

அடுத்த ஒரு மணி நேரத்தில் புயலின் கண் பகுதி கரையை கடக்க தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. புயல் கரையை நெருங்கியதால் தரைக்காற்றின் வேகம் படிப்படியாக அதிகரிக்கிறது.

Update: 2022-12-09 16:44 GMT

Linked news