மத்திய உக்ரேனிய நகரமான வின்னிட்சியாவின்... ... லைவ் அப்டேட்ஸ்: உக்ரைனுடனான உறவை முறித்த ரஷியாவின் நட்பு நாடு

மத்திய உக்ரேனிய நகரமான வின்னிட்சியாவின் மையப்பகுதியில் இன்று மூன்று ரஷ்ய ஏவுகணைகள் தாக்குதலில் ஒரு குழந்தை உட்பட 12 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 25 பேர் காயமடைந்தனர் என்று மாநில அவசர சேவை தெரிவித்துள்ளது. தேசிய போலீஸ் தலைவர் ஹிஹோர் க்ளிமென்கவின், முதற்கட்ட தகவலை மேற்கோள் காட்டி, ஏவுகணைகள் அலுவலகக் கட்டிடங்கள் மீது தாக்கி அருகிலுள்ள குடியிருப்பு கட்டிடங்களை சேதப்படுத்தியது. இதனால் ஏற்பட்ட பெரிய தீ விபத்து கார் நிறுத்துமிடத்திற்கு பரவி வாகனங்களை எரித்தது.

Update: 2022-07-14 09:59 GMT

Linked news