திருச்சியில் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமைச்... ... மக்களவை தேர்தல்: 102 தொகுதிகளில் 5 மணி நிலவரப்படி 59.7 சதவீத வாக்குகள் பதிவு

திருச்சியில் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமைச் சேர்ந்த நளினி என்ற பெண் முதல் முறையாக வாக்களித்தார்.

Update: 2024-04-19 06:10 GMT

Linked news