போலி வாக்குப்பதிவு- 2 நபர்கள் போலீசில் ஒப்படைப்பு
புதாலானா தாண்டவாவில் வாக்குச்சாவடி 10 மற்றும் 11ல் போலி வாக்குப்பதிவு செய்யப்பட்டதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக இரண்டு இளைஞர்களை பிடித்து காங்கிரஸ் வேட்பாளர் அப்துல் ஹமீது முஷ்ரிப் விசாரணை நடத்தினார். அப்போது அவர்கள் இருவரும் வேறு மாவட்டத்தில் இருந்து வாக்களிக்க வந்ததாக கூறியிருக்கிறார்கள். இதையடுத்து அவர்கள் இருவரும் போலீசில் ஒப்படைக்கப்பட்டனர்.
Update: 2023-05-10 11:20 GMT