தமிழகத்தில் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்துள்ளது.... ... லைவ் அப்டேட்ஸ்: தமிழக சட்டசபையில் வேளாண் பட்ஜெட் தாக்கல்

தமிழகத்தில் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்துள்ளது.

விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைக்கும் வண்ணம் உழவர் சந்தைகள் ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள் செயல்பட்டு வருகின்றன.

டெல்டாவில் 5 லட்சத்து 36 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி செய்யப்பட்டது- அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம்.

Update: 2023-03-21 04:51 GMT

Linked news