ஃபெஞ்சல் புயல் நெருங்கும் சூழலில், பலத்த காற்று... ... மாமல்லபுரம்-புதுச்சேரி இடையே கரையைக் கடந்தது ஃபெஞ்சல் புயல்- லைவ் அப்டேட்ஸ்

ஃபெஞ்சல் புயல் நெருங்கும் சூழலில், பலத்த காற்று வீசுவதால் மெரினாவில் உள்ள கலங்கரை விளக்கத்தின் மேல் இருக்கும் ரேடார் இயக்குவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. சேதத்தை தடுக்க ரேடார் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக கலங்கரை விளக்க பராமரிப்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Update: 2024-11-30 13:28 GMT

Linked news