அரசின் பயன்கள் அனைவரையும் சென்றடைவதை உறுதி செய்வதே... ... தனிநபர் வருமான வரி உச்சவரம்பில் மாற்றம் இல்லை- லைவ் அப்டேட்ஸ்

அரசின் பயன்கள் அனைவரையும் சென்றடைவதை உறுதி செய்வதே உண்மையான சமூக நீதியின் அடையாளம்.

பயன்கள் தகுதியுள்ள அனைவரையும் சென்றடைவதில் வெளிப்படைத்தன்மை நிலவுகிறது.

அரசின் அனைத்து வளங்களும் சமமாக அனைவருக்கும் பகிர்ந்து அளிக்கப்படுகிறது.

Update: 2024-02-01 05:46 GMT

Linked news