இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு உத்தரகாண்ட் முதல்வர் பாராட்டு
சந்திரயான்-3 விண்கலத்தை சுமந்து கொண்டு ராக்கெட் சீறிப்பாயும் வீடியோவை உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி டுவிட்டரில் ஷேர் செய்து பாராட்டு தெரிவித்துள்ளார்.
இந்த திட்டத்தை ‘புதிய இந்தியாவின் புதிய விமானம்’ என்று வர்ணித்துள்ள அவர், சந்திரயான்-3 விண்கலத்தை வெற்றிகரமாக செலுத்திய இஸ்ரோ விஞ்ஞானிகளை பாராட்டி உள்ளார். மேலும் பிரதமர் மோடியின் தலைமையின்கீழ் இந்தியா புதிய வரலாறு படைக்கப்போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
“नए भारत की नई उड़ान”#Chandrayaan3 के सफल प्रक्षेपण हेतु देश के महान वैज्ञानिकों समेत @isro की पूरी टीम को बधाई। यशस्वी प्रधानमंत्री आदरणीय श्री @narendramodi जी के नेतृत्व में देश एक नया इतिहास रचने की ओर अग्रसर है।
— Pushkar Singh Dhami (@pushkardhami) July 14, 2023
जय हिन्द! 🇮🇳 pic.twitter.com/HQSzRgrUXS
Update: 2023-07-14 14:14 GMT