சென்னை உள்ளிட்ட 7 மாவட்டங்களுக்கு வானிலை மையம்... ... மாமல்லபுரம்-புதுச்சேரி இடையே கரையைக் கடந்தது ஃபெஞ்சல் புயல்- லைவ் அப்டேட்ஸ்
சென்னை உள்ளிட்ட 7 மாவட்டங்களுக்கு வானிலை மையம் நாளை காலை 8.30 மணி வரை அதி கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது. செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம் , திருவள்ளூர், கள்ளக்குறிச்சி, கடலூர் மற்றும் புதுவையில் அதி கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Update: 2024-11-30 17:14 GMT