சென்னை மாவட்ட கலெக்டருக்கு எழுதியுள்ள கடிதத்தில், நிலத்தை பயன்படுத்துவதில் தங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்று தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் தெரிவித்துள்ளது.
தினமும் 3 ஆயிரத்து 588 பஸ்கள் 600-க்கும் மேற்பட்ட வழித்தடங்களில் இயக்கப்பட்டு வருகிறது.பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதற்காக தெற்கு ரெயில்வே பல்வேறு மாற்று ஏற்பாடுகளை செய்துள்ளது.