இந்தியாவில் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 42,982 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்த பாதிப்பு 3,18,12,114 ஆக உயர்ந்துள்ளது.
நாடு முழுவதும் ஒரே நாளில் 533 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,26,290 ஆக உயர்ந்துள்ளது.
இதையும் படியுங்கள்...ரெயில்களில் ‘வை-பை’ வசதி ரத்து: மத்திய அரசு தகவல்