தி.மு.க. ஆட்சி காலத்தில் வ. உ. சி. மைதானம் கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்பட்டது.பணிகளை கண்காணிக்க தவறிய மாநகராட்சி அதிகாரிகள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க செய்ய வேண்டும்.
சிறப்பு விருந்தினராக ராஜஸ்தான் தொழில்நுட்ப பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் நளினா வியாஸ் கலந்து கொண்டார்.459 பேர் கவர்னரிடம் நேரடியாக பட்டம் பெற அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது.
இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்கள் 1,095 பேருக்கு மாதம்தோறும் தியாகிகளுக்கான நிதிக் கொடையை வழங்கி வருகிறோம்.இந்திய விடுதலையின் பவள விழா நிறைவுக்கு மேலும் சிறப்பு சேர்க்கும் சில அறிவிப்புகளைத் தற்போது ...