மேட்டூர் அணை நீர்த்தேக்கப் பகுதியில் ஏற்பட்டுள்ள இந்த நிலை குறித்து சம்பந்தப்பட்ட துறையினர் விரைந்து ஆய்வு நடத்தி, தண்ணீரின் தரத்தை பரிசோதித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி ...
அணைக்கு வரும் நீர்வரத்தை விட அதிகளவில் காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வந்தது. அணையில் தற்போது 54.91 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.
அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு 600 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. தற்போது அணையில் 56.63 டி.எம்.சி. தண்ணீரே இருப்பு உள்ளது.