வனப் பணி அலுவலர்களுக்கும் இந்தப் பணிகளுக்கும் எந்த தொடர்பும் இல்லாத நிலையில், அவர்களை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர்களாக நியமித்தால் ஊரக வளர்ச்சித் துறையின் செயல்பாடுகள் ஒட்டுமொத்தமாக ...
முதலமைச்சர் விஜய் தலைமையில் கொண்டு வரப்பட்ட தனித்தீர்மானம், சட்டப்பேரவையில் அனைத்துக் கட்சிகளின் ஆதரவோடு ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு, தற்போது சட்டமாக்கப்பட்டுள்ளது.