Search Results

சாத்தூர் அருகே பட்டாசு‌ ஆலை வெடி விபத்தில் ஒருவர் பலி
1 min read
தொடர்ந்து நான்கு முறைக்கு மேல் பட்டாசு ஆலை வெடித்துச் சிதறியதால் சுற்றுவட்டாரப் பகுதி மக்கள் பீதியடைந்தனர்.
சென்னையில் கனமழை பெய்ய காரணம் என்ன? - அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் விளக்கம்
1 min read
சென்னைக்கு 40 கி.மீ. தொலைவில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் மையம் கொண்டுள்ளது.கனமழையால் சேதமடைந்த பயிர்களை கணக்கெடுக்கும் பணி தொடங்கி உள்ளது.
டிட்வா புயலால் இதுவரை 3 பேர் உயிரிழப்பு - அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன்
1 min read
இலங்கையில் சிக்கி தவிப்பவர்கள் இன்று தமிழ்நாட்டிற்கு திரும்ப வாய்ப்பு உள்ளது.38 நிவாரண மையங்களில் 2,393 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார் நிலையில் உள்ளோம் -  அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன்
1 min read
24-ந்தேதி மீன் பிடிக்க கடலுக்கு சென்ற மீனவர்கள் கரை திரும்ப அறிவுறுத்தப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழையை முதலமைச்சர் சாமர்த்தியமாக கையாள்வார்.
சாத்தூர் அருகே பட்டாசு தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து
1 min read
பட்டாசு ஆலை நாக்பூர் உரிமம் பெற்று பேன்சி ரக பட்டாசுகள் தயார் செய்யப்பட்டு வருகிறது. மருந்து கலக்கும் பணியில் ஏற்பட்ட உராய்வினால் திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது.
சாத்தூர் அருகே பட்டாசு விபத்தில் 3 பேர் பலி
1 min read
படுகாயமடைந்த 2 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். வெடி மருந்து உராய்வு காரணமாக திடீரென தீப்பிடித்து வெடிவிபத்து ஏற்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
Read More
Maalai Malar
www.maalaimalar.com