பாடப்புத்தகங்களைக் கடந்து மாணவர்களுக்குள் தாக்கத்தை ஏற்படுத்தும் வல்லமை பெற்றவர்கள் ஆசிரியப் பெருமக்கள்! நல்ல ஆசிரியர்கள் வாய்க்கப்பெற்ற மாணவர்கள், நல்லதொரு நாளையை உருவாக்கும் திறம்பெற்றவர்கள்!
முதலியார்பேட்டை ஓய்ஸ்மேன் பள்ளியில் நடைபெற்றது. 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 100 சதவீத தேர்ச்சியளித்த மாணவர்களையும், ஆசிரி யர்களையும் பாராட்டி பரிசு மற்றும் கேடயம் வழங்கினர்.
டாக்டர் ராதாகிருஷ்ணன் படித்த வாலாஜா அரசு பள்ளி தற்போது ஆண்கள் மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்ந்துள்ளது.சுதந்திரத்திற்கு பிறகு 1949-ம் ஆண்டு தேசிய கொடி ஏற்றுவதற்காக தூண் அமைக்கப்பட்டு தேசிய கொடி ஏற்றியுள ...
சாதிக்க வேண்டும் என்ற நோக்கில் லட்சிய பாதையை நோக்கி முன்னேறுபவர்கள் நம் நாட்டில் ஒரு சிலரே.மாணவர்கள் எழுதும் வீட்டுப் பாடங்களையும், தேர்வு தாள்களையும் வாயில் பேனாவை வைத்து திருத்தியும், கையழுத்திடுகி ...