search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மிகப்பெரிய ஆட்கள் பா.ஜ.க.வுக்கு வர உள்ளார்கள்
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    மிகப்பெரிய ஆட்கள் பா.ஜ.க.வுக்கு வர உள்ளார்கள்

    • ஏற்கனவே கட்சிக்குள் இருக்கும் முக்கிய புள்ளிகளை சமாதானம் செய்ய வேண்டியது உள்ளது.
    • அ.தி.மு.க.தான் கூட்டணி வேண்டாம் என்று கூறி கொண்டு பா.ஜ.க., பா.ஜ.க. என புலம்பி கொண்டு இருக்கிறது.

    திருப்பூர்:

    திருப்பூரில் இன்று பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையின் என் மண், என் மக்கள் நிறைவு விழா நடைபயணம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற அண்ணாமலை நிருபர்களிடம் கூறியதாவது:-

    மிகப்பெரிய ஆட்கள் பா.ஜ.க.வுக்கு வர உள்ளார்கள். பொறுத்து இருந்து பாருங்கள். அவர்கள் எம்.எல்.ஏ.க்களாகவும், முன்னாள் எம்.எல்.ஏ.க்களாகவும் இருக்கலாம். முக்கிய புள்ளிகளை கட்சிக்குள் கொண்டு வருவதில் சிக்கல்கள் உள்ளது. அதற்கு ஏற்கனவே கட்சிக்குள் இருக்கும் முக்கிய புள்ளிகளை சமாதானம் செய்ய வேண்டியது உள்ளது. அ.தி.மு.க.தான் கூட்டணி வேண்டாம் என்று கூறி கொண்டு பா.ஜ.க., பா.ஜ.க. என புலம்பி கொண்டு இருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×