ஓ.பன்னீர்செல்வம் மாமியார் மரணம்: எடப்பாடி பழனிசாமி இன்று நேரில் ஆறுதல்

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மாமியார் காலமானதைத் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி நேரில் சென்று ஆறுதல் கூறினார்.
பெருந்துறை தொகுதி அதிமுக வேட்பாளருக்கு கொரோனா

பெருந்துறை தொகுதி அதிமுக வேட்பாளர் ஜெயக்குமாருக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
ஓ.பன்னீர்செல்வம் மாமியார் மரணம்- எடப்பாடி பழனிசாமி இரங்கல்

துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் மாமியார் மறைவுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.
ரவீந்திரநாத் எம்.பியின் கார் மீது தாக்குதல்- அ.ம.மு.க நிர்வாகி கைது

தேனி அருகே ரவீந்திரநாத் எம்.பியின் கார் கண்ணாடியை உடைத்து சேதப்படுத்திய அ.ம.மு.க நிர்வாகியை போலீசார் கைது செய்து மேலும் சிலரை தேடி வருகின்றனர்.
வாக்கு எண்ணும் மையங்களில் விழிப்புடன் 24 மணி நேரமும் கண்காணித்திட வேண்டும்: ஈபிஎஸ், ஓபிஎஸ் அறிக்கை

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையங்களை எச்சரிக்கையுடன் கண்காணிக்க வேண்டும் என அதிமுக தொண்டர்களுக்கு ஈபிஎஸ், ஓபிஎஸ் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது வழக்கு பதிவு

தேர்தல் அதிகாரி அளித்த புகாரின் பேரில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது குனியமுத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் கார் மீது மர்மநபர்கள் தாக்குதல்

தேனி - போடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பெருமாள் கவுண்டன்பட்டியில் எம்.பி. ரவீந்திரநாத் கார் மீது மர்மநபர்கள் தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும்- அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேட்டி

குனியமுத்தூர் அடுத்த சுகுணாபுரம் அரசு உயர்நிலைப்பள்ளி வாக்கு சாவடிக்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சென்று கையுறை அணிந்தபடி வாக்களித்தார்.
நாமக்கல் தொகுதியில் தி.மு.க.வினர் தங்ககாசு டோக்கன் வினியோகித்ததாக புகார்

வீடு, வீடாக சென்று தி.மு.க.வினர் தங்ககாசு டோக்கன் வினியோகம் செய்தது தொடர்பாக தேர்தல் அதிகாரியிடம் அ.தி.மு.க. தரப்பில் புகார் செய்யப்பட்டது.
சேலம் சிலுவம்பாளையம் வாக்குச்சாவடியில் வாக்கை பதிவு செய்தார் முதலமைச்சர்

வாக்காளர்கள் அனைவரும் ஜனநாயக கடமையாற்ற வேண்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
5 தொகுதிகளில் தேர்தலை ரத்து செய்ய வேண்டும்- தேர்தல் ஆணையத்திடம் அதிமுக மனு

அமைச்சர் ஜெயக்குமார் அதிமுக வக்கீல் பிரிவு இணைச்செயலாளர் பாபுமுருகவேலுடன் கோட்டையில் உள்ள தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அலுவலகத்திற்கு வந்து மனு கொடுத்தார்.
எடப்பாடி பழனிசாமியை சந்தித்து ஆதரவு தெரிவித்த விவசாயிகள் சங்க நிர்வாகிகள்

சேலத்தில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை விவசாயிகள் சங்க நிர்வாகிகள் சந்தித்து சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு ஆதரவு அளிப்பதாக கூறினர்
ராணிப்பேட்டை அதிமுக வேட்பாளர் குடோனில் ரூ.84 லட்சம் பறிமுதல்

ஆந்திர மாநிலம் சித்தூர் பகுதியை சேர்ந்த வாலிபர்கள் 27-க்கும் மேற்பட்டோரை வரவழைத்து அவர்கள் மூலம் பணம் பட்டுவாடா செய்யப்பட்டதாக விசாரணையில் தெரியவந்தது.
அனைத்து திட்டங்களும் உங்கள் வீடு தேடி வரும் - அமைச்சர் பாண்டியராஜன் பேச்சு

ஆவடி தொகுதியில் என்னை வெற்றி பெறச்செய்தால் அனைத்து திட்டங்களும் உங்கள் வீடு தேடி வரும் என்று அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்தார்.
இந்து சமய ஆன்றோர், சான்றோர்களிடம் கோவில்கள் ஒப்படைக்கப்படுமா?-‘தினத்தந்தி’க்கு மு.க.ஸ்டாலின் பேட்டி

தமிழக கோவில்களை அரசு கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று ஈஷா அறக்கட்டளை நிறுவனர் ஜக்கி வாசுதேவ் கடிதம் மூலம் வலியுறுத்தி வருகிறார்.
மக்கள் தீர்ப்பு அ.தி.மு.க.வுக்கு மகத்தான வெற்றியை தரும் - தினத்தந்திக்கு எடப்பாடி பழனிசாமி சிறப்பு பேட்டி

மக்கள் தீர்ப்பு அ.தி. மு.க.வுக்கு மகத்தான வெற்றியை தரும் என்றும், தி.மு.க. கூட்டணிதான் சந்தர்ப்பவாத கூட்டணி என்றும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
அதிமுக 3-வது முறையாக ஆட்சி அமைக்கும்- ஓ.பன்னீர்செல்வம் பேட்டி

அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி தேர்தலில் அறுதி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று 3-வது முறையாக ஆட்சி அமைக்கும் என்று ஓ பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
தமிழகம் முழுவதும் அதிமுக கூட்டணிக்கு ஆதரவாக அலை வீசுகிறது - ஆரணியில் அன்புமணி பேச்சு

தி.மு.க. கூட்டணியில் முதலமைச்சர் வேட்பாளராக உள்ள மு.க.ஸ்டாலின், ஒரு அரசியல் வியாபாரி என ஆரணியில் நடந்த பிரசாரத்தில் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
தேர்தல் பிரசாரம் நாளை ஓய்கிறது- வேட்பாளர்கள் இறுதிகட்ட ஓட்டுவேட்டை

தேர்தல் பிரசாரத்தின் கடைசி நாளான நாளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி எடப்பாடி தொகுதியிலும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னை கொளத்தூர் தொகுதியிலும் பிரசாரத்தை முடிக்க உள்ளனர்.