சென்னை:
தமிழ்நாடு முழுவதும் சுமார் 9 லட்சம் மாணவர்கள் எழுதிய பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. இதில் 94.31 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். வழக்கம் போல் மாணவர்களை விட மாணவிகளின் தேர்ச்சி விகிதம் அதிகம். 4,19,891 மாணவிகளும், 4,01,214 மாணவர்களும் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
புதுக்கோட்டை- 97.57%
சிவகங்கை- 97.54%
தஞ்சை- 97.41%
திருச்சி- 97.31%
கன்னியாகுமரி- 97.30%
தமிழ்- 98.43%
ஆங்கிலம்- 99.44%
கணக்கு- 97.36%
அறிவியல்- 98%
சமூக அறிவியல் - 97.93%
தமிழ்- 34
ஆங்கிலம்- 94
கணக்கு- 3,194
அறிவியல்- 10,476
சமூக அறிவியல்- 3,336