மாமல்லபுரத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் மாற்றுக்கட்சியினர் தமிழக வெற்றிக்கழகத்தில் இணையும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் அமைச்சர் புஸ்சி ஆனந்த் பேசியதாவது:-
* தமிழக வெற்றிக்கழகத்தில் இணைந்த அனைவரும் எங்கள் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்
* த.வெ.க.வில் இணைந்தவர்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் நாங்கள் உடன் இருப்போம்.
* தி.நகரில் வெறும் 4 நாட்கள் தான் வாக்கு கேட்டேன், வெற்றிபெற்றேன்.
* 234 தொகுதிகளிலும் டெபாசிட் இழக்காத ஒரு கட்சி த.வெ.க. தான்.
* த.வெ.க.விற்கு விழுந்த வாக்குகள் அனைத்தும் முதலமைச்சர் விஜய்க்காக விழுந்தது.
* கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 41 பேரின் குடும்பங்களை சந்திக்க முதலமைச்சர் விஜய் வருகிற 10-ந்தேதி கரூர் செல்கிறார் என்றார்.