தமிழக செய்திகள்

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி சென்னை வருகை- தொண்டர்கள் உற்சாக வரவேற்பு

ராகுல் காந்திக்கு காங்கிரஸ் கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

மாமல்லபுரத்தில் நடைபெறும் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் மாவட்ட தலைவர்களுக்கான பயிற்சி முகாமில் பங்கேற்க ராகுல் காந்தி சென்னைக்கு வருகை தந்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் மக்களவை ராகுல் காந்திக்கு காங்கிரஸ் கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

உற்சாக வரவேற்பு

தமிழக காங்கிரஸ் மாவட்டத் தலைவர்கள் பயிற்சி முகாமின் நிறைவு விழாவில் பங்கேற்க வருகைத் தந்த ராகுல் காந்தியை மாநில காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர், அமைச்சர் விஸ்வநாதன் உள்ளிட்டோர் வரவேற்பு அளித்தனர்.

தமிழ்நாடு காங்கிரஸ் மாவட்டத் தலைவர்களுக்கான பயிற்சி முகாம் மாமல்லபுரத்தில் உள்ள தமிழ்நாடு சுற்றுலாத்துறைக்கு சொந்தமான கடற்கரை விடுதியில் கடந்த 23-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

பயிற்சி முகாம்

பயிற்சி முகாமின் நிறைவு நாளான இன்று (சனிக்கிழமை) நாடாளுமன்ற மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி பங்கேற்கிறார்.

இதற்காக டெல்லியில் இருந்து விமானம் மூலம் புறப்பட்ட ராகுல் காந்தி காலை 10.05 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்தடைந்தார்.

ராகுல் காந்திக்கு மாநில காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர், அமைச்சர் விஸ்வநாதன் உள்ளிட்டோர் வரவேற்பு அளித்தனர்.

பின்னர் அங்கிருந்து மாமல்லபுரத்தில் நடைபெறும் பயிற்சி முகாமிற்கு செல்கிறார். அங்கு, மாவட்டத் தலைவர்கள் பயிற்சி முகாமில் பங்கேற்று உரையாற்றுகிறார்.

நிர்வாகிகளுடன் சந்திப்பு

பின்னர், மாவட்டத் தலைவர்களின் குடும்பத்தினரை சந்திக்கிறார். மாலை 4 மணியளவில் காங்கிரஸ் முக்கிய நிர்வாகிகளை சந்தித்து உரையாடுகிறார்.

நீட்

அதே போன்று, கோவை மற்றும் சேலம் பகுதிகளில் நீட் தேர்வால் பலியான 4 மாணவ-மாணவிகளின் பெற்றோரை சந்திப்பதற்கான ஏற்பாடுகளும் நடந்து வருகின்றன. பின்னர் சென்னை வந்து இரவு 7 மணிக்கு விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு செல்கிறார்.