காங்கிரஸ் எம்.பி., ஜோதிமணி எக்ஸ் தளத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:-
"வரலாற்றுப் பிழை"
"எதிரிக்கு எதிரி நண்பன். ஓகே! - எதிரியும் எதிரியும் எப்படி நண்பன்? வரலாற்றுப் பிழை, தமிழ்நாடு ஒருபோதும் ஏற்காது"
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.