நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் பல்வேறு பிரச்சினைகளால் கிட்டத்தட்ட முழுமையாக முடங்கியது.
மழைக்கால கூட்டத்தொடர், பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் இன்று காலை
தொடங்கியது. அடுத்த மாதம் 10-ம் தேதியுடன் முடிகிறது. மொத்தம் 18 நாட்கள் கூட்டம் நடைபெறும்.
இந்த கூட்டத்தொடரில் பல்வேறு முக்கிய பிரச்சனைகல் குறித்து விவாதிக்க மத்திய அரசு தயாராக உள்ளது.