செய்திகள்

முக்கிய மசோதாக்கள் குறித்து விவாதிக்க தயார் - பிரதமர் மோடி

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் முக்கிய மசோதாக்கள் குறித்து விவாதிக்க தயார் என்பதால் எதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும் என பிரதமர் மோடி கோரிக்கை விடுத்துள்ளார்.#pmmodi #parliamentarymonsoonsession

நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் பல்வேறு பிரச்சினைகளால் கிட்டத்தட்ட முழுமையாக முடங்கியது.

மழைக்கால கூட்டத்தொடர், பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் இன்று காலை

தொடங்கியது. அடுத்த மாதம் 10-ம் தேதியுடன் முடிகிறது. மொத்தம் 18 நாட்கள் கூட்டம் நடைபெறும்.

இந்த கூட்டத்தொடரில் பல்வேறு முக்கிய பிரச்சனைகல் குறித்து விவாதிக்க மத்திய அரசு தயாராக உள்ளது.