அலைச்சல் கூடும் நாள். அவசரத்தை தவிர்ப்பது நல்லது. உறவினர்கள் பணம் கேட்டுத் தொல்லை தரலாம். பாகப்பிரிவினைகள் சுமுகமாக முடியும்.