விலையுயர்ந்த பொருட்களை வாங்கிமகிழும் நாள். வீடு, இடம் விற்பதில் இருந்த தடுமாற்றங்கள் அகலும். கடந்த இரண்டு நாட்களாக நடைபெறாத காரியங்கள் இன்று நடைபெறும்.