விலகி சென்றவர்கள் விரும்பி வந்து சேரும் நாள். தொழிலில் இருந்த குறுக்கீடுகள் அகலும். பணப்புழக்கம் அதிகரிக்கும். வீடு வாங்கும் யோகம் உண்டு.