ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மீதான நடவடிக்கையை திரும்பப்பெற வேண்டும்- விஜயகாந்த் வலியுறுத்தல்

2019-ம் ஆண்டு போராடிய ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மீதான நடவடிக்கையை திரும்பப்பெற வேண்டும் என தமிழக அரசை விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.
தேமுதிக இடம்பெறும் கூட்டணியே ஆட்சியமைக்கும் - பிரேமலதா விஜயகாந்த்

தேமுதிக இடம்பெறும் கூட்டணியே ஆட்சியமைக்கும் என்று பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.
திருப்பூருக்கு பிரேமலதா விஜயகாந்த் நாளை வருகை

திருப்பூருக்கு நாளை வரும் பிரேமலதா விஜயகாந்த் மாற்றுக்கட்சியினர் தே.மு.தி.க.வில் இணையும் விழாவில் பங்கேற்கிறார்.
அதிமுக கூட்டணியில் நீடிக்கலாமா?- விஜயகாந்த் தீவிர ஆலோசனை

தேமுதிக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்தில் தேர்தல் கூட்டணி தொடர்பாக இறுதி முடிவு எடுக்கப்பட உள்ளது.
மதுரையில் தே.மு.தி.க.வினர் கைது- விஜயகாந்த் கண்டனம்

மதுரையில் தே.மு.தி.க.வினர் கைது செய்யப்பட்ட சம்பவத்திற்கு விஜயகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அதிமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்- எல்கே சுதீஷ் பேட்டி

அதிமுக கூட்டணியில்தான் இருக்கிறோம் என்று தேமுதிக மாநில துணை செயலாளர் எல்கே சுதீஷ் தெரிவித்துள்ளார்.
மழைக்கு சுங்கச்சாவடியில் ஒதுங்கிய தேமுதிகவினர் கைது -மதுரை அருகே பரபரப்பு

மதுரை அருகே மழைக்காக சுங்கச்சாவடியில் ஒதுங்கிய தேமுதிகவினரை போலீசார் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
தே.மு.தி.க. மண்டல பொறுப்பாளராக பிரேமலதா நியமனம்- மாவட்ட பொறுப்பாளர்களும் அறிவிப்பு

2021 சட்டமன்ற தேர்தலுக்கான மண்டல பொறுப்பாளர்களாக தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், தேர்தல் பணிக்குழு செயலாளர் சி.மகாலெட்சுமி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தேமுதிக தொகுதி பொறுப்பாளர்கள் 2ம் கட்ட பட்டியல்- விஜயகாந்த் அறிவிப்பு

2021 தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி தேமுதிக தொகுதி பொறுப்பாளர்கள் 2ம் கட்ட பட்டியலை விஜயகாந்த் அறிவித்துள்ளார்.
தே.மு.தி.க. இடம் பெறும் கூட்டணியே வெற்றி பெறும்- பிரேமலதா

சட்டமன்ற தேர்தலில் தே.மு.தி.க. எங்கு இருக்கிறதோ அந்த கூட்டணி மாபெரும் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.
தேமுதிக மாவட்ட செயலாளர் திமுக-வில் இணைந்தார்

தேமுதிக வட சென்னை மாவட்ட செயலாளர் ப.மதிவாணன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.
விருகம்பாக்கம் தொகுதியில் விஜயகாந்த் போட்டி?

தமிழக சட்டசபை தேர்தலில் விருகம்பாக்கம் தொகுதியில் விஜயகாந்த் போட்டியிட அதிக வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
தேமுதிகவுக்கு அதிகபட்சம் 15 தொகுதிகள் கிடைக்கலாம்- அதிமுக தலைவர்கள் சூசக தகவல்

தேமுதிகவுக்கு வருகிற சட்டசபை தேர்தலில் அதிகபட்சமாக 15 தொகுதிகளை ஒதுக்க அதிமுக முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதனை அ.தி.மு.க. தலைவர்கள் சூசகமாக தெரிவித்துள்ளனர்.
கூட்டணி குறித்து பொதுக்குழுவில் முடிவு செய்து அறிவிப்போம் -பிரேமலதா பேட்டி

தமிழக சட்டமன்ற தேர்தலில் தே.மு.தி.க. தனித்து போட்டியிடுமா? அல்லது அ.தி.மு.க. கூட்டணியில் நீடிக்குமா? என்பது பற்றி ஜனவரி மாதம் நடைபெறும் பொதுக்குழுவில் முடிவு செய்து அறிவிப்போம் என்று பிரேமலதா கூறியுள்ளார்.
டாஸ்மாக் கடைகளை உடனடியாக மூட வேண்டும்- தே.மு.தி.க. கூட்டத்தில் தீர்மானம்

தமிழக அரசு டாஸ்மாக் கடைகளை உடனடியாக மூட வேண்டும் என்று கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. அலுவலகத்தில் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதிமுக கூட்டணியில் நீடிக்கலாமா?- தேமுதிக நிர்வாகிகளுடன் விஜயகாந்த் ஆலோசனை

அதிமுக கூட்டணியிலேயே நீடித்து கணிசமான தொகுதிகளை பெற்று தேர்தலை சந்திக்கலாமா? என்பது பற்றி இன்றைய கூட்டத்தில் விஜயகாந்த், மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
அ.தி.மு.க.வுடன் கூட்டணியா? தனித்து போட்டியா?- விஜயகாந்த் நாளை ஆலோசனை

தே.மு.தி.க. மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் கோயம்பேட்டில் உள்ள கட்சியின் தலைமை கழகத்தில் நாளை (ஞாயிறு) காலை 10.30 மணிக்கு நடைபெற உள்ளது.
234 தொகுதிகளிலும் போட்டியிட தயார்- பிரேமலதா விஜயகாந்த் பேட்டி

தமிழக சட்டசபைக்கான 234 தொகுதிகளிலும் போட்டியிட தயார் என தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.
புயலால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கவேண்டும்- தமிழக அரசுக்கு, விஜயகாந்த் வலியுறுத்தல்

லட்சக்கணக்கில் முதலீடு செய்த விவசாயிகள் மழை வெள்ளத்தால் நெற்பயிர்கள் மூழ்கி கிடப்பதை கண்டு கண்ணீர் வடிப்பது மிகுந்த வேதனை அளிப்பதாக விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
1