மருதமலை முருகன் கோவிலில் சூரசம்ஹாரம் பக்தர்கள் இல்லாமல் எளிமையாக நடந்தது

மருதமலை முருகன் கோவிலில் கந்தசஷ்டி விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நடந்தது. இந்த நிகழ்ச்சி பக்தர்கள் இல்லாமல் எளிமையாக நடைபெற்றது.
ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் முருகனுக்கு சிறப்பு பூஜைகள்

கண்ணமங்கலம் அருகே உள்ள கொளத்தூர் ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் கந்தசஷ்டி விழாவையொட்டி வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், ஆராதனை நடைபெற்றது. தொடர்ந்து உற்சவருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.
கந்தசஷ்டியையொட்டி முருகன் கோவில்களில் சூரசம்ஹார விழா

கந்தசஷ்டியையொட்டி முருகன் கோவில்களில் சூரசம்ஹார விழா நடைபெற்றது. இதில் முகக்கவசங்கள் அணிந்த பக்தர்கள் மட்டுமே கோவிலுக்குள் அனுமதித்தனர்.
கடலூர் சிவசுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி விழா: திரளான பக்தர்கள் தரிசனம்

கடலூர் புதுவண்டிப்பாளையம் சிவசுப்பிரமணியசுவாமி கோவிலில் கந்தசஷ்டி விழா நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திண்டுக்கல் மேட்டுராஜக்காபட்டி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சூரசம்ஹாரம்

திண்டுக்கல் மேட்டுராஜக்காபட்டி சுப்பிரமணியசுவாமி கோவிலில் நடைபெற்ற கந்த சஷ்டி விழாவில் நேற்று சூரசம்ஹார நிகழ்ச்சி நடந்தது
பழனி முருகன் கோவிலில் சூரசம்ஹாரம்: பக்தர்கள் அனுமதிக்கப்படாததால் 1½ மணி நேரத்தில் நடந்து முடிந்தது

பழனி முருகன் கோவில் கந்தசஷ்டி திருவிழாவையொட்டி சூரசம்ஹாரம் நடந்தது. விழாவில் பக்தர்கள் அனுமதிக்கப்படாததால் 1½ மணி நேரத்தில் நடந்து முடிந்தது.
கோவில் முன்பு பக்தர்கள் திரண்டனர்: திருப்பரங்குன்றம் கோவிலில் சூரசம்ஹாரம்

திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் வரலாற்றிலேயே முதல் முறையாக பக்தர்கள் பங்கேற்காத நிலையில் சூரசம்ஹாரம் நடந்தது.
குமரி மாவட்ட முருகன் கோவில்களில் சூரசம்ஹார நிகழ்ச்சி: திரளான பக்தர்கள் பங்கேற்பு

குமரி மாவட்ட முருகன் கோவில்களில் நடந்த சூரசம்ஹார நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
பக்தர்கள் தண்டு விரதம் நிறைவு செய்து வழிபாடு

கந்தசஷ்டி திருவிழாவின் 7-ம் நாளான இன்று (சனிக்கிழமை) திருக்கல்யாண வைபவத்தை விரதம் இருக்கும் பக்தர்கள் பார்த்து, முருகப்பெருமானை வணங்குவார்கள். பின்னர் நடக்கும் திருமண விருந்தில் பக்தர்கள் கலந்துகொண்டு சஷ்டி விரதத்தை நிறைவு செய்வார்கள்.
கந்தசஷ்டி விழாவையொட்டி சுவாமிமலையில் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி: பக்தர்களுக்கு அனுமதி இல்லாததால் ஏமாற்றம்

சுவாமிமலையில் கந்தசஷ்டி விழாவையொட்டி சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெற்றது. பக்தர்களுக்கு அனுமதி இல்லாததால் ஏமாற்றம் அடைந்தனர்.
வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோவிலில் சூரசம்ஹாரம்

கந்தசஷ்டியையொட்டி வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோவிலில் சூரசம்ஹாரம் நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திருச்செந்தூரில் சூரசம்ஹாரம் பக்தர்கள் இன்றி எளிமையாக நடந்தது

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கந்தசஷ்டி திருவிழாவில் சூரசம்ஹாரம் நடந்தது. விழாவில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதி இல்லாததால் எளிமையாக நடைபெற்றது.
குறைவான பக்தர்களுடன் நடைபெற்ற திருச்செந்தூர் முருகன் கோவில் சூரசம்ஹாரம்

திருச்செந்தூர் முருகன் கோவிலில் கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் குறைவான பக்தர்களுடன் நடைபெற்றது.
திருச்செந்தூர் முருகன் கோவிலில் சூரசம்ஹாரம் தொடங்கியது

திருச்செந்தூர் முருகன் கோவிலில் கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் தொடங்கியது.
சூரசம்ஹாரம் உணர்த்தும் தத்துவம்

ஆணவம் அழிந்து ஞானமும் பெற்றுவிட்டால் எந்த ஆன்மாவுமந்தப் பரமாத்மாவோடு ஐக்கியமாகிவிடலாம் என்பது கந்த சஷ்டி சொல்லும் வாழ்க்கை ரகசியம்.
கந்தசஷ்டி விழாவிற்கான காரணங்கள்

ஞான சக்தி எனப்படும் வேலின் தாக்கத்தால் ஆணவம் அழிந்து பரம்பொருளின் திருவடி அடையலாம் என்பதை உணர்த்தவே கந்தசஷ்டி விரம் கடைப்பிடிக்கப்படுகிறது.
திருச்செந்தூர் கடற்கரையில் முதல் முறையாக பக்தர்கள் இன்றி இன்று மாலை சூரசம்ஹாரம்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் முதல் முறையாக பக்தர்கள் இன்றி இன்று மாலை 4.30 மணிக்கு கடற்கரையில் நடக்கிறது.
பழனி முருகன் கோவிலில் சூரசம்ஹார நிகழ்ச்சியை பேஸ்புக், யுடியூப்பில் பக்தர்கள் பார்க்கலாம்

பழனி முருகன் கோவிலில் சூரசம்ஹார நிகழ்ச்சிகளை பொதுமக்கள் காணும் வகையில் கோவிலின் சமூக வலைத்தள பக்கத்தில் பதிவேற்றம் செய்யவும், டி.வி. சேனல்கள் வாயிலாக நேரலையில் காணவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
மருதமலை முருகன் கோவிலில் இன்று சூரசம்ஹாரம்: பக்தர்களுக்கு அனுமதி இல்லை

மருதமலை முருகன் கோவிலில் கந்தசஷ்டி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹார விழா இன்று நடக்கிறது. இதில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை.