மும்பை, ஆர்சிபி, பஞ்சாப், கொல்கத்தா, டெல்லி அணிகள் விடுவித்த வீரர்கள் விவரம்

மும்பை அணி லசித் மலிங்கா உள்பட 7 வீரர்களை விடுவிக்க, ஆர்சிபி ஆரோன் பிஞ்ச், கிறிஸ் மோரிஸ் உள்பட முக்கிய வீரர்களை விடுவித்துள்ளது.
17.3 ஓவர் என்பதை அணி நிர்வாகம் 11-வது ஓவரில்தான் தெரிவித்தது: விராட் கோலி

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை 17.3 ஓவருக்குள் வெற்றி பெறுவதில் இருந்து தடுத்தால் பிளேஆஃப்ஸ் சுற்றுக்கு முன்னேற முடியும் என்பது தாமதமாகவே தெரியும் என கோலி தெரிவித்துள்ளார்.
ஆர்சிபி தோல்வியடைந்தாலும் பிளேஆஃப்ஸ் சுற்றுக்கு தகுதி பெற்றது

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை 17.4 ஓவர்கள் விளையாட வைத்ததால் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ரன்ரேட் அடிப்படையில் பிளேஆஃப்ஸ் சுற்றுக்கு முன்னேறியது.
தவான், ரகானே அரை சதம் - 6 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரை வீழ்த்தியது டெல்லி

ஷிகர் தவான் மற்றும் அஜிங்கியா ரகானே அரை சதம் அடிக்க 6 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரை வீழ்த்தி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது டெல்லி அணி.
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு 153 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது ஆர்சிபி

தேவ்தத் படிக்கல் அரைசதம் அடித்தாலும் விராட் கோலி, டி வில்லியர்ஸ் மீண்டும் ஏமாற்றம் அளிக்க டெல்லிக்கு 152 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது ஆர்சிபி.
ஆர்சிபி-க்கு எதிராக டெல்லி கேப்பிட்டல்ஸ் பந்து வீச்சு

ஐபிஎல் தொடரின் 55-வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கெதிராக டெல்லி கேப்பிட்டல்ஸ் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.
மும்பை இந்தியன்ஸ் மனது வைத்தால் 2 அணிகளுக்கு எளிதாக பிளேஆஃப்ஸ் வாய்ப்பு

சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை மும்பை இந்தியன்ஸ் அணி வீழ்த்தினால் ஆர்சிபி, டெல்லி, கொல்கத்தா ஆகியவற்றில் இரண்டு அணிகள் எளிதாக பிளேஆஃப்ஸ் சுற்றுக்கு முன்னேறும்.
பரிதாபத்திற்கு உள்ளான ஆர்சிபி, டெல்லி கேப்பிட்டல்ஸ்

டெல்லி கேப்பிட்டல்ஸ் கடைசி நான்கு போட்டிகளில் ஒன்றில் கூட வெற்றி பெற்று பிளே ஆஃப்ஸ் சுற்றுக்கு முன்னேற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
0