மின்சார திருட்டு முறைகேட்டை தடுக்க மின்வாரிய மற்றும் உயர் அதிகாரிகளிடம் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.சிறைத்துறை மற்றும் மின்வாரிய துறை தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் கேட ...
ஈசாந்திமங்கலம், காரியாங்கோணம் மற்றும் அதனைச் சுற்றியுள்ளபகுதிகளுக்கும் மின் வினியோகம் இருக்காது. ஆரல்வாய்மொழி துணை மின்நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நாளை நடக்கிறது.
ஸ்மார்ட் மீட்டர் கொள்முதல் தொடர்பாக மீண்டும் டெண்டர் விடப்படும்.டெண்டரில் அதானி நிறுவனம் குறிப்பிட்டிருந்த தொகை மின்வாரிய பட்ஜெட்டுக்கு அதிகமாக இருப்பதால் டெண்டர் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள் ...