செல்போன் பயன்பாடு அதிகரிப்பு காரணமாக குழந்தைகளுக்கு மன இறுக்கம் ஏற்பட்டு மூளை வளர்ச்சியில் பாதிப்பு ஏற்படுவதாக குழந்தை நல டாக்டர்கள் எச்சரிக்கிறார்கள்.
தேர்தல் நடத்தும் அதிகாரியால் வழங்கப்பட்ட அடையாள அட்டை மற்றும் வேட்பாளர் சமர்ப்பித்த படிவம் 18ஐ வைத்திருப்போர் மட்டுமே வாக்கு எண்ணும் மையத்துக்குள் அனுமதிக்கப்படுவர்.