Search Results

திருப்பூரில் இருந்து தெலுங்கானாவுக்கு கோழிகளை ஏற்றிச் சென்ற லாரி சோதனை சாவடியில் நிறுத்தி வைக்கப்பட்ட காட்சி.
1 min read
ஆந்திராவில் பொதுமக்களிடையே பறவைக் காய்ச்சல் பீதி நிலவி வருகிறது. 60 மணி நேரம் லாரிகள் சோதனை சாவடியில் நிறுத்தி வைக்கப்பட்டன.
வறுக்கப்பட்ட பந்தய சேவலை ஏலத்தில் எடுத்த காட்சி
1 min read
சண்டை சேவல்கள் மீது பந்தயமாக கோடிக்கணக்கில் பணத்தை கட்டினர்.ராஜேந்திரன் என்பவரது சேவல் பந்தயத்தில் பங்கேற்று தோற்றுப் போனது.
கரிநாளையொட்டி தருமபுரி, பொம்மிடி பகுதியில் உள்ள கறிக்கடை மற்றும் மீன் கடை உள்ளிட்ட கடைகளில் அலைமோதிய மக்கள் கூட்டம்.
1 min read
பானையில் பொங்கல் வைத்து குடும்பத்தோடு கொண்டாடி மகிழ்ந்தனர்.ஆட்டு இறைச்சி, கோழி இறைச்சி, மீன், உள்ளிட்ட கடைகளில் காலையிலிருந்து கூட்டம் அலைமோதியது .
இந்துக் கடவுள்களின் புகைப்படங்கள் அடங்கிய காகிதத்தில் கோழி கறி விற்பனை செய்த நபர் கைது
1 min read
இந்து தெய்வங்களின் படங்கள் அடங்கிய காகிதத்தில் கோழி இறைச்சியை விற்று மத உணர்வுகளை புண்படுத்தியதாக குற்றச்சாட்டு.இந்த சம்பவம் குறித்து போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆந்திராவில் கழுதை கறி என கூறி குதிரை இறைச்சி விற்பனை- 7 பேர் கைது
1 min read
ஒவ்வொரு குதிரையில் இருந்தும் 60 முதல் 70 கிலோ இறைச்சி கிடைக்கும்.
காரிமங்கலம் சந்தைகடையில் மான் கறி விற்பனை.. வேட்டையாடி வந்த 2 இளைஞர்கள் கைது| #Dharmapuri
1 min read
மான் கறி விற்பதாக பாலக்கோடு வனத்துறைக்கு தகவல் கிடைத்தது.வெள்ளிமலை கிராமத்திற்கு அருகில் உள்ள காப்புக் காட்டில் மானை வேட்டையாடினர்.
Read More
Maalai Malar
www.maalaimalar.com