ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த விராட் கோலி

பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்திற்கு வந்து ஆதரவு தெரிவித்த ரசிகர்களுக்கு இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி நன்றி தெரிவித்துள்ளார்.
ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த விராட் கோலி
Published on

விராட் கோலி டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

நேற்றைய ஆட்டத்தில் கோலி நடுவர் அவுட் கொடுப்பதற்கு முன்பே வெளியேறினார். ஆனால் டெலிவிசன் ரீபிளேயில் பந்து மட்டையில் படாமல் இருந்தது தெளிவாக இருந்தது தவறாக கணித்து கோலி வெளியேறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com