

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சமீபத்தில் டெல்லி சென்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார்.
இந்த நிலையில் 3 தமிழக அமைச்சர்கள் இன்று மாலை 4 மணிக்கு மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லியை சந்தித்து பேசுகிறார்கள்.
இதற்காக அமைச்சர்கள் தங்கமணி, சி.வி.சண்முகம், ராஜேந்திர பாலாஜி ஆகியோர் டெல்லி சென்று விட்டனர். 4 மணிக்கு அவர்கள் நிதிமந்திரியை சந்திக்க இருக்கிறார்கள்.