கோவேக்சின் மருந்தை தயாரிக்கும் மேலும் ஒரு நிறுவனம்- மத்திய அரசு அனுமதி

கோவேக்சின் தடுப்பூசியை தயாரிக்க மும்பையை சேர்ந்த ஹாப்கின் நிறுவனத்துக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
வெளிநாட்டு தடுப்பூசிகளின் அவசர கால பயன்பாட்டு அனுமதி பற்றி 3 நாளில் முடிவு - மத்திய அரசு அதிரடி

வெளிநாடுகளில் தயாரிக்கப்படுகிற தடுப்பூசிகளின் அவசர கால பயன்பாட்டுக்கு அனுமதி கோரும் விண்ணப்பம் மீது 3 நாளில் முடிவு எடுக்க வேண்டும் என்று மத்திய அரசு அதிரடி உத்தரவு போட்டுள்ளது.
தமிழகத்திற்கு தேவையான தடுப்பூசிகளை மத்திய அரசு அனுப்பி வைக்க வேண்டும்- மு.க.ஸ்டாலின்

கொரோனா தொற்று பரவலின் இரண்டாவது அலை ஏற்பட்டிருப்பதாகக் கூறப்படும் நிலையில், தமிழகத்திற்கு தேவையான தடுப்பூசிகளை மத்திய அரசு அனுப்பி வைக்க மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
தமிழகத்திற்கு கூடுதல் தடுப்பூசிகள் வழங்க வேண்டும்- மத்திய அரசுக்கு கோரிக்கை

தமிழகத்துக்கு கூடுதலாக 15 லட்சம் கோவிஷீல்டு, 5 லட்சம் கோவாக்சின் வழங்குமாறு மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம் எழுதி உள்ளது.
45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் 10 நாளில் கொரோனா தடுப்பூசி- தமிழக அரசு உத்தரவு

பொதுமக்கள் மத்தியில் தடுப்பூசி போடுவதற்கு போதிய ஆர்வம் இல்லாமல் இருந்த நிலையில் கொரோனா அச்சம் காரணமாக பலர் தாமாகவே முன் வந்து தடுப்பூசி போட்டு வருகிறார்கள்.
ரேஷன் அட்டைதாரருக்கான மண்எண்ணெய் அளவு குறைகிறது- தமிழக அரசு தகவல்

மத்திய அரசு வழங்கும் மண்எண்ணெய் அளவு குறைக்கப்பட்டதால், ரேஷன் அட்டைதாரருக்கு வழங்கப்படும் மண்எண்ணெய் அளவு குறைக்கப்படுகிறது என்று தமிழக அரசு கூறியுள்ளது.
தகுதியான அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்- தமிழக அரசு வேண்டுகோள்

தமிழ்நாட்டில் மீண்டும் கொரோனா நோய்த்தொற்று அதிகரிப்பதை தடுக்க முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மருத்துவ வல்லுனர் குழுவுடன் கலந்தாய்வு கூட்டம் நேற்று நடத்தப்பட்டது.
2 மணி நேரத்துக்கு குறைவான விமான பயணத்தின்போது உணவு வழங்க தடை

உலகம் முழுவதும் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில், இந்தியாவிலும் அதன் அலை வீசத் தொடங்கியுள்ளது.
ரஷ்யாவில் கண்டுபிடிக்கப்பட்ட ஸ்புட்னிக்-வி தடுப்பூசிக்கு இந்தியாவில் அனுமதி? மத்திய அரசு இன்று ஆலோசனை

தற்போது கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து இருப்பதால் ஸ்புட்னிக்-வி தடுப்பூசிக்கு மத்திய அரசு அனுமதி வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கொரோனா 2-வது அலைக்கு தவறான கொள்கைகளே காரணம் - மத்திய அரசு மீது ராகுல் காந்தி குற்றச்சாட்டு

இந்தியாவில் கொரோனாவின் 2-வது அலை வேகமெடுத்து வருகிறது. முதல் அலையின் வேகத்தைவிட இந்த முறை மிகுந்த வீரியமுடன் பரவுவதால் லட்சத்துக்கு மேற்பட்டோர் தினமும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
கொரோனா தடுப்பு மருந்து தட்டுப்பாடு எதிரொலி: மகாராஷ்டிரா முழுவதும் பல மையங்கள் மூடப்படுகிறது

மும்பையில் இன்று தடுப்பூசி போடப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில் மத்திய அரசு மீது மந்திரி ராஜேஷ் தோபே பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்து உள்ளார்.
இந்தியாவில் தடுப்பூசி போடாமல் வெளிநாடுகளுக்கு அனுப்புவதா?- கே.எஸ்.அழகிரி கண்டனம்

இதுவரை 6 கோடி தடுப்பூசிகள் வெளிநாடுகளுக்கு மத்திய அரசு ஏற்றுமதி செய்திருப்பது மிகுந்த வேதனையை தருகிறது என கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
கொரோனா பரவல் அதிகரிப்பால் ரஷிய தடுப்பூசிக்கும் விரைவில் அனுமதி- மத்திய அரசு ஆய்வு

கொரோனாவை கட்டுப்படுத்துவது தொடர்பாக நேற்று பிரதமர் நரேந்திர மோடி நிபுணர் குழுவுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது தடுப்பூசியை அதிகப்படுத்துவது பற்றி குறித்தும் விவாதித்தார்.
கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு இல்லை- மத்திய அரசு தகவல்

நாடு முழுவதும் இன்று முதல் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடும் திட்டம் நடைமுறைக்கு வருகிறது.
ஏப்ரல் 1-ந்தேதி முதல் 1,900 சிறிய மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசி போட ஏற்பாடு

ஏப்ரல் 1-ந்தேதி முதல் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போட மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளதால் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
தடுப்பூசி மருந்து உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு உத்தரவு- நிறுவனங்களுடன் அதிகாரிகள் ஆலோசனை

இந்தியாவில் இந்த ஆண்டு 2-வது ஆறு மாதத்தில் 200 கோடியில் இருந்து 250 கோடி டோஸ் மருந்து வரை தயாரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.
6 மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகம்- மத்திய அரசு தகவல்

தமிழகம், கர்நாடகா, கேரளா, குஜராத், மகாராஷ்டிரா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மகாராஷ்டிராவில் கொரோனா 2-வது அலை: மத்திய அரசு எச்சரிக்கை

மகாராஷ்டிராவில் கொரோனா 2-வது அலை தொடக்கத்தில் இருப்பதாக எச்சரிக்கை விடுத்துள்ள மத்திய அரசு, ஊரடங்கை விட பாதிக்கப்பட்ட பகுதிகளை தனிமைப்படுத்துங்கள் என்று அறிவுறுத்தி உள்ளது.
மேற்கு வங்காளத்தில் 79 பாஜக தலைவர்களுக்கு விஐபி பாதுகாப்பு

பா.ஜனதா தலைவர்கள் ஜிதேந்தர் திவாரி, கிரேன்மே சட்டபாத்யாயா, யாஷ் தாஸ் குப்தா, சரவந்தி சட்டர்ஜி ஆகியோருக்கு ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.