தசைப்பிடிப்பால் அவதி - அடுத்த 3 போட்டிகளில் புவனேஸ்வர் குமாருக்கு ஓய்வு

பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் தொடைப்பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக அடுத்து 3 போட்டிகளில் புவனேஸ்வர் குமார் விளையாட மாட்டார் என விராட் கோலி கூறியுள்ளார்.
தசைப்பிடிப்பால் அவதி - அடுத்த 3 போட்டிகளில் புவனேஸ்வர் குமாருக்கு ஓய்வு
Published on

இந்தியா - பாகிஸ்தான் இடையிலான ஆட்டம் மான்செஸ்டரில் நேற்று நடைபெற்றது. இதில் இந்திய அணி 89 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது.

இந்த போட்டியின் போது புவனேஸ்வர் குமாரின் காலின் தொடைப்பகுதியில் வலி ஏற்பட்டது. இதனால் அவரால் தொடர்ந்து பந்து வீச முடியவில்லை.

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி கூறியதாவது:-

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com