4-வது பெண்கள் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் நவி மும்பை மற்றும் வதோதராவில் ஜனவரி 9-ந்தேதி முதல் பிப்ரவரி 5-ந்தேதி வரை நடைபெற இருக்கிறது. முதல் மூன்று சீசன்கள் முறையே மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் கோப்பையை வென்றுள்ளது.
இந்த தொடரில் டெல்லி கேப்பிடல்ஸ், குஜராத் ஜயண்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, யூ.பி. வாரியர்ஸ் ஆகிய அணிகள் தங்களுக்கு தலா 2 முறை மோத வேண்டும். இதில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறும். இந்த தொடரின் தொடக்க ஆட்டத்தில் மும்பை மற்றும் ஆர்சிபி அணிகள் மோதுகிறது.
இந்நிலையில் இந்த தொடருக்கான புதிய ஜெர்சியை ஆர்சிபி அணி வெளியிட்டுள்ளது. இந்த ஜெர்சியை அந்த அணியின் வீராங்கனை ஷ்ரேயங்கா பாட்டீல் அறிமுகப்படுத்தினார். இது தொடர்பான புகைப்படங்களை ஆர்சிபி அணியின் அதிகாரப்பூர்வமான சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
???? ?? ???? ??. ????????? ?????.She brings the balance, she's brave and bold,A story paused, now all set to further unfold. ???????? ????, ????????? ?! The 12th Man Army has been waiting to see you shine out there, now it's… pic.twitter.com/MPY6Nn54Kr