நடப்பு ஐ.பி.எல்.தொடரின் 52-வது லீக் போட்டி ஜெய்ப்பூரில் இன்று நடக்கிறது. இந்தப் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் ராஜஸ்தான் அணி கேப்டன் டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்துள்ளார்.
இதையடுத்து, குஜராத் அணி முதலில் களமிறங்குகிறது.
புள்ளிப் பட்டியலில் ராஜஸ்தான் 4-வது இடத்திலும், குஜராத் அணி 5-வது இடத்திலும் நீடிக்கிறது.