இரண்டு ஆண்டு தடை முடிந்து, இந்த சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மீண்டும் களம் இறங்குகிறது. இதனால் புனே அணி தற்போது இல்லை. புனே அணியின் கடந்த சீசனில் 2-வது இடம் பிடித்துள்ளதால், புனேயில் பிளே-ஆப் போட்டிகளை நடத்த வேண்டும் மகாராஷ்டிரா கிரிக்கெட் வாரியம் சார்பில் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.