இன்றைய பஞ்சாங்கம்
சோபகிருது ஆண்டு, மாசி 5 (சனிக்கிழமை)
பிறை: வளர்பிறை
திதி: அஷ்டமி நண்பகல் 1.52 மணி வரை பிறகு நவமி
நட்சத்திரம்: கிருத்திகை நண்பகல் 2.02 மணி வரை பிறகு ரோகிணி
யோகம்: அமிர்தயோகம்
ராகுகாலம்: காலை 9 மணி முதல் 10.30 மணி வரை
எமகண்டம்: நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை
சூலம்: கிழக்கு
நல்ல நேரம்: காலை 7 மணி முதல் 8 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை
திருநள்ளாறு சனி பகவான் சிறப்பு அபிஷேகம், அலங்காரம். திருச்செந்தூர் முருகப்பெருமான் தங்க முத்துக்கிடா வாகனத்திலும், அம்பாள் வெள்ளி அன்ன வாகனத்திலும் பவனி. குடந்தை ஸ்ரீசக்கரபாணி சந்திரபிரபையில் புறப்பாடு. மதுரை கூடலழகர் கள்ளர் திருக்கோலமாய் காட்சி. கும்பகோணம் ஆதிகும்பேசுவரர் பூத வாகனத்திலும், அம்பாள் கிளி வாகனத்திலும் புறப்பாடு. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப்பெருமாள் கோவில் ஸ்ரீ வரதராஜப் பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சன சேவை. உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீ சீனிவாசப் பெருமாள் சிறப்பு ஸ்திரவார திருமஞ்சன சேவை.
இன்றைய ராசிபலன்
மேஷம்-உதவி
ரிஷபம்-நற்செயல்
மிதுனம்-அன்பு
கடகம்-உயர்வு
சிம்மம்-களிப்பு
கன்னி-வரவு
துலாம்- பெருமை
விருச்சிகம்-பரிவு
தனுசு- உவகை
மகரம்-களிப்பு
கும்பம்-பொறுமை
மீனம்-நன்மை