வழிபாடு

குலதெய்வத்தின் அருளைப் பெற சொல்ல வேண்டிய மந்திரம்

குலதெய்வத்தின் அருள் இருந்தால் எந்த பிரச்சனைகளும் நம்மை அண்டாது.கீழே கொடுக்கப்பட்டுள்ள மந்திரத்தை தினமும் சொல்லி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

மாலை மலர்

'ஓம் பவாய நம,

ஓம் சர்வாய நம,

ஓம் ருத்ராய நம,

ஓம் பசுபதே நம,

ஓம் உக்ராய நம,

ஓம் மஹாதேவாய நம,

ஓம் பீமாய நம,

ஓம் ஈசாய நம'

என்ற மந்திரத்தை தினமும் 108 முறை காலை மற்றும் மாலை வேளைகளில் பாராயணம் செய்து வழிபட்டு வந்தால் குலதெய்வத்தின் அருளைப் பெறலாம்.