வழிபாடு

சபரிமலையில் களபாபிஷேக ஊர்வலம்

மகரவிளக்கு பூஜையையொட்டி சபரிமலையில் நடைதிறப்பு.நேற்று களபாபிஷேக ஊர்வலம் நடைபெற்றது.

மாலை மலர்

மகரவிளக்கு பூஜையையொட்டி நேற்று முன்தினம் சபரிமலையில் நடை திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்துக்காக அனுமதிக்கப்படுகிறார்கள்.நேற்று சன்னிதானம் பகுதியில் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு தலைமையில் களபாபிஷேக ஊர்வலம் நடைபெற்றது.