வழிபாடு

Indraya Panchangam மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 3 செப்டம்பர் 2025: புட்டுத் திருவிழா

திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம். மதுராந்தகம் ஏரிகாத்த ஸ்ரீ கோதண்டராம சுவாமிக்கு திருமஞ்சன சேவை.

மாலை மலர்

இன்றைய பஞ்சாங்கம்

விசுவாவசு ஆண்டு ஆவணி-18 (புதன்கிழமை)

பிறை : வளர்பிறை

திதி : ஏகாதசி பின்னிரவு 2.50 மணி வரை பிறகு துவாதசி

நட்சத்திரம் : பூராடம் இரவு 10.28 மணி வரை பிறகு உத்திராடம்

யோகம் : அமிர்தயோகம்

ராகுகாலம் : நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை

எமகண்டம் : காலை 7.30 மணி முதல் 9 மணி வரை

சூலம் : வடக்கு

நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 4 மணி முதல் 5 மணி வரை

மதுராந்தகம் ஏரிகாத்த ஸ்ரீ கோதண்டராம சுவாமி திருமஞ்சன சேவை, பத்ராசலம் ஸ்ரீ ராமபிரான் புறப்பாடு

திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம். மதுரை ஸ்ரீசோமசுந்தரர் புட்டுத் திருவிழா. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ நரசிம்ம மூலவருக்குத் திருமஞ்சன சேவை. திருமாலிருஞ்சோலை ஸ்ரீ கள்ளழகர் புறப்பாடு. ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதிக்கு பால் அபிஷேகம். திருநெல்வேலி சமீபம் நான்காம் நவதிருப்பதி, திருபுளிங்குடி ஸ்ரீ பூமிபாலகர், ஸ்ரீ புளியங்கடி வள்ளியம்மை கோவிலில் அலங்கார திருமஞ்சன சேவை.

கரூரில் அமராவதி நதியின் வடகரையில் உத்தான சயனத்தில் ஸ்ரீஅபய பிரதான ஸ்ரீ ரங்கநாதர் புறப்பாடு. ஸ்ரீரங்கம் ஸ்ரீ நம் பெருமாள், தேவக்கோட்டை ஸ்ரீ ரங்கநாதர் கோவில்களில் திருமஞ்சன சேவை. விருதுநகர் விஸ்வநாதர், வேதாரண்யம் திருமறைக்காடர் கோவில்களில் காலை அபிஷேகம், அலங்காரம். ஸ்ரீ பெரும்புதூர் ஸ்ரீ மணவாள மாமுனிகள் புறப்பாடு. மதுராந்தகம் ஏரிகாத்த ஸ்ரீ கோதண்டராம சுவாமிக்கு திருமஞ்சன சேவை. பத்ராசலம் ஸ்ரீ ராமபிரான் புறப்பாடு.

இன்றைய ராசிபலன்

மேஷம்-வரவு

ரிஷபம்-பணிவு

மிதுனம்-இன்சொல்

கடகம்-பரிசு

சிம்மம்-உறுதி

கன்னி-நற்சொல்

துலாம்- மாற்றம்

விருச்சிகம்-பெருமை

தனுசு- ஆக்கம்

மகரம்-பக்தி

கும்பம்-விவேகம்

மீனம்-ஆர்வம்