ஆன்மிகம்

வல்லப கணபதி மூல மந்திரம்

எந்த ஒரு வேலையை செய்வதற்கு முன்பும் அல்லது தினமும் கணபதிக்கு உகந்த இந்த மூல மந்திரத்தை சொல்லி வந்தால் நல்லதே நடக்கும்.

மாலை மலர்

ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்லெளம் கங்கணபதயே

வரவரத ஸ்ர்வ ஜனம்மே வசமினய ஸ்வாஹா

இந்த மந்திரத்தை தினமும் சொல்லி வரவும். நல்லதே நடக்கும்